எங்கள் அப்பன் ஈசனை
ஏகபோக நாதனை
இரைத்திடாமல் ஏதுமின்
இறவாநிலை பெறுவீரே!

உம்முலே இருக்கின்ற உத்தமனை காணவே
காம ஆசை மாயையை விட்டுவிட வேண்டுமே!