Kirishnaraj Kiri is feeling Blessed
1 w

சவால்..... ஓயாதே...
தடம் பதிக்க தயாராகுவாயாக தோழனே... உன்னால் முடியாத நிலை கடந்து உன்னால் உன் எண்ணம் கட்டுப்பாடு அற்று அலைவதை நிறுத்த முடிகின்ற நிலைக்கு வந்து விட்டாய் .. இறையாசி பரிபூரண அருளோடு முன்னேறுவாயாக... வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் *அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி*
❤‍🩹💛

image